தேவதையும் .... தேவ.......லும் ....
மனிதனை வாழ வைக்கவும்
மனிதனை சாக வைக்கவும்
சமுதாயத்தை வாழ வைக்கவும்
சமுதாயத்தை சாக வைக்கவும்
தேவதையும் .... தேவ.......லும் ....
தேவைப்படுகிறார்கள் .......?
மனிதனின் தேவை தேவதையாக இருந்தால் மட்டுமே
தேவ.......ளை ஒழிக்க முடியும் ....
ஆனால் மனிதர்களுக்கு
தேவதையும் .... தேவ.......லும் ....
இல்லை என்றால்
வாழவே முடியாது என்கிறார்கள் ....
காமம் குறைந்து
காதல் அதிகரித்தால் மட்டுமே
சமுதாயம் வாழும் .....
No comments:
Post a Comment