Chitrasekar@Lattu
Ellarukkum Savu than.....
Monday, September 26, 2011
எதுவும் சில காலமே...
எதுவும் சில காலமே...
வாழும் வாழ்க்கையும்
வளரும் வசந்த்தமும்
மனிதனின் எண்ணமும்
மனங்களின் சிந்தனையும்
பூவின் வாசமும்
பூமியீன் பாசமும்
எதுவும் சில காலமே...
காதலி உட்பட
காதலை தவிர....
எதுவும் சில காலமே..
Monday, September 12, 2011
தேவதையும் .... தேவ.......லும் ....
தேவதையும் .... தேவ.......லும் ....
மனிதனை வாழ வைக்கவும்
மனிதனை சாக வைக்கவும்
சமுதாயத்தை வாழ வைக்கவும்
சமுதாயத்தை சாக வைக்கவும்
தேவதையும் .... தேவ.......லும் ....
தேவைப்படுகிறார்கள் .......?
மனிதனின் தேவை தேவதையாக இருந்தால் மட்டுமே
தேவ.......ளை ஒழிக்க முடியும் ....
ஆனால் மனிதர்களுக்கு
தேவதையும் .... தேவ.......லும் ....
இல்லை என்றால்
வாழவே முடியாது என்கிறார்கள் ....
காமம் குறைந்து
காதல் அதிகரித்தால் மட்டுமே
சமுதாயம் வாழும் .....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)