என்பதில்
பெருமிதம்
கொள்வோம் . . .
கல்லறை
செல்லும்வரை
காதலித்துக்கொண்டு தான்
இருப்போம்
கல்யாணம் மட்டும்
செய்யமாட்டோம் ......?
கணவன் - மனைவி
என்பது
உறவு ....
காதலர்கள்
என்பது
உணர்ச்சி .....
உறவை விட
உணர்ச்சி தான்
நமக்கு தேவை....?
ஏனென்றல்
உறவு
வாழ வைக்கும் ....
உணர்ச்சி
சாக
வைக்கும் ... . .