Powered By Blogger

Tuesday, August 24, 2010

காதலர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் . . .

காதலர்கள் 
என்பதில் 
பெருமிதம் 
கொள்வோம் . . . 

கல்லறை 
செல்லும்வரை 
காதலித்துக்கொண்டு தான்
இருப்போம் 
கல்யாணம் மட்டும் 
செய்யமாட்டோம் ......? 

கணவன் - மனைவி 
என்பது 
உறவு .... 

காதலர்கள் 
என்பது 
உணர்ச்சி .....

உறவை விட 
உணர்ச்சி தான் 
நமக்கு தேவை....? 

ஏனென்றல் 
உறவு 
வாழ வைக்கும் ....

உணர்ச்சி 
சாக 
வைக்கும் ... . .

1 comment:

  1. உணர்ச்சி
    சாக
    வைக்கும் ...

    ReplyDelete